Wednesday, September 14, 2011

தினம் ஒரு மூலிகை ( அரிவாள்மனைப் பூண்டு )

10. அரிவாள்மனைப் பூண்டு

(தாவரவியல் பெயர்: Sida caprinifoliya)

கூர்நுனிப் பற்கள் கொண்ட ஆப்பு வடிவ இலைகளை உடைய மிகக் குறுஞ்செடியினம். இலையே மருந்தாகப் பயன்படும்.

1. இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும்.

2. இதனுடன் சமஅளவு குப்பைமேனி இலை, பூண்டுப்பல் 2, மிளகு 3 சேர்த்து அரைத்துப் புன்னைக்காயளவு உள்ளுக்குக் கொடுத்து, காயத்திலும் கட்ட நஞ்சு முறியும். உப்பு, புளி நீக்க வேண்டும்.

No comments:

Post a Comment